Tuesday, December 15, 2015

வையிற்கதிர் வடிவேலோனை வாழ்த்தி

கந்தரலங்காரம்

வையிற்கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்று
நொய்யிற் பிளவளவேனும் பகிர் மின் கணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்கவுதவா வுடம்பின் வெறுநிழல் போற்
நையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.

No comments:

Post a Comment