Sunday, December 20, 2015

கந்தரனுபூதி

கந்தரனுபூதி

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதிராய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

No comments:

Post a Comment