கம்சனும் டிசிகனும் நண்பர்கள்; இருவரும் உயிருக்கு உயிரான நண்பர்கள்; இவர்கள் இவருமே சிவனிடம் சாக வரம் பெற்றவர்களாம்; எந்த ஆயுதத்தாலும் சாகாத வரத்தை பெற்றிருந்தனர் இருவரும்; அந்த மிதப்பில்தான், கம்சன், எல்லா நாட்டு மன்னர்களையும் துன்புறுத்தி கொடுங்கோல் ஆட்சி செய்தான்; தங்கையை சிறையில் அடைத்தான்;
இவனை எப்படியாகவது ஒழித்துக்கட்ட வேண்டும் என முடிவு செய்த கிருஷ்ணன், கம்சனிடம் சென்று, "உன் உயிர் நண்பன் டிசிகன் இறந்து விட்டான்" என்று சொல்லி விட்டார்; அதேபோல், டிசிகனிடம் சென்று, "உன் உயிர் நண்பன் கம்சன் இறந்து விட்டான்" என்று சொல்லி இருக்கிறார்:
இதை கேள்விப் பட்ட இருவருமே, நட்பின் உச்சியில் இருந்தவர்கள் என்பதால், உடனேயே இருவரும் மரணமடைந்தனர்:
சாகா வரம் பெற்றவர்களை ஒழித்தார் கிருஷ்ணர்;
No comments:
Post a Comment