Saturday, December 19, 2015

சடாயு பார்க்

சடாயு பார்க்
இராமாயணக் கதையில் ஜடாயு என்ற கழுகு பிரபலம்; இந்த கழுகுக்கு கேரளாவில் ஒரு பார்க் உருவாக்குகிறார்கள்; ஜடாயு இயற்கை பூங்கா என்று சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் ஏற்படுத்துகிறார்கள். அதில் 200 அடி உயரத்துக்கு ஜடாயு கழுகின் சிலையை ஏற்படுத்துகிறார்கள்;
இராவணன் சீதையை கடத்திக் கொண்டு செல்லும்போது, இராவணனைத் தடுத்து நிறுத்தி சண்டையிட்ட சடாயு என்ற கழுகு, கடைசியில் இராவணனால் இறந்து விட்டது; அவ்வாறு அது இறந்த இடம்தான் இப்போது ஏற்படுத்தப் போகும் ஜடாயு பூங்கா;
இது கேரளாவில் சடாயுமங்களம் என்ற கிராமத்தில் 100 அடி உயர மலையில் இருக்கிறதாம்;

No comments:

Post a Comment