Thursday, December 24, 2015

ஊர்மிளை

ஊர்மிளை
ஜனக மன்னனின் வளர்ப்பு மகள் இந்த ஊர்மிளை;

இலட்சுமனனின் மனைவியானாள்; 

இலட்சுமனன், தன் சகோதரன் ஸ்ரீராமனுடன் காட்டுக்குச் சென்றபோது, லட்சுமனின் மனைவி அவருடன் செல்லாமல் அரண்மனையிலேயே தங்கிவிட்டாள்; ஆனால், லட்சுமனன் 14 வருடங்கள் காட்டில் திரிந்து திரும்பி வரும் வரை, அவர் மனைவி ஊர்மிளை நித்திரையிலிருந்து விழிக்காமல் (இரவும் பகலும் தூங்கிக் கொண்டே) இருந்தாளாம்; 

அதேபோல, காட்டில் இருந்த லட்சுமனனும் 14 வருடங்களாக தூங்காமலேயே இருந்தாராம்; 

No comments:

Post a Comment