ஜியேஸ்டாதேவி
இவள் வருணபகவானின் மனைவி; இவள் தாதுரு, விதாதா, என்பவர்களுடன் பிறந்தவள்; பிரம்மானசர் என்பவரின் புத்திரி; இவள் சமுத்திரத்தில் பிறந்தவளாம்;
இவளுடைய வாகனம்தான் கழுதை; இவள் வருணபகவானைத் திருமணம் செய்து கொண்டாள்;
அதனால்தான் கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் செய்து வைத்தால் மழை நின்று விடுகிறதா!!!
No comments:
Post a Comment