Tuesday, December 15, 2015

நிர்க்குணம்பூண்டு என்னை மறந்திருந்தே...

கந்தரலங்காரம்

சொன்ன கிரௌஞ்சகிரி யூடுருவத்துளைத் தவைவேன்
மன்ன கடம்பின் மலர்மாலை மார்ப மௌனத்தையுற்று
நின்னை யுணர்ந் துணர்ந் தெல்லா மொருங்கிய நிர்க்குணம்பூண்
டென்னை மறந்திருந்தே னிறந்தே விட்ட திவ் வுடம்பே.

No comments:

Post a Comment