Saturday, August 29, 2015

திரியம்பகம்

திரியம்பகம்
இது ஒரு வில். 
வீரபத்திரர், தக்கன் யாகத்தை அழிப்பதற்காக எடுத்த வில் இது.

இந்த வில்தான் மண்ணில் புதைந்து கிடந்தது. அதில் சீதையும் இருந்தார்.  
சீதையின் தந்தை யாகம் செய்து ஏர் உழும்போது இந்த வில்லும் சீதையும் கிடைத்தனர். 
பின்னர் இந்த வில்லை உடைத்துத்தான் இராமன், சீதையை மணம் புரிந்தார்.   

No comments:

Post a Comment