இராமேஸ்வரம்
இதை திரு இராமேச்சரம் என்றும் சொல்வர்.
இந்தியாவின் தென்கோடியில் உள்ளது.
ஸ்ரீராமர், லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கிய இடம் இந்த இராமேச்சரம்.
இங்குள்ள சுவாமியின் பெயர் இராமநாதர் (சிவன்=இராமனின் நாதன்).
அம்மை பர்வதவர்த்தனி.
இமயமலை வரை உள்ள மக்கள் அங்குள்ள கங்கை நதியின் தீர்த்தத்தைக் கொண்டுவந்து இங்குள்ள சிவலிங்கத்துக்கு தினமும் அபிஷேகம் செய்கிறார்கள்.
வால்மீகி இராமாயணத்தில் இந்த இராமேஸ்வரத்தை சிறப்பாக எடுத்துக் கூறிஉள்ளாராம்.
No comments:
Post a Comment