திருக்கழுகுக்குன்றம்
இங்கிருக்கும் சிவனின் பெயர் "வேதகிரீஸ்வரர்". அம்மையின் பெயர் "பெண்ணினல்லாள்".
இது ஒரு சிவஸ்தலம்.
சிவனின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசிய இரு துறவிகளும் கழுகாய் உருவம்மாறி இங்கு இருந்து கொண்டு சிவனை வழிபட்டு வருகின்றனர்.
மாணிக்கவாசகருக்கு குருவடிவம் காட்டிய இடமும் இதுவே. "காட்டினாய் கழுக்குன்றினிலே" என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடும் இடம் இதைத்தான்.
No comments:
Post a Comment