Thursday, August 13, 2015

சிவஞானபோதம்

சிவஞானபோதம்:
தமிழ்ச் சைவ சித்தாந்த சாஸ்திரம் பதினான்கிற்கும் முதல் நூல் இந்த சிவஞானபோதம் தான். 

இதை வடமொழியில் இயற்றியவர் நந்திபகவான்; 
இதை தமிழிலே இயற்றியவர் மெய்கண்ட தேவர்;

இந்த நூல் 12 சூத்திரங்களை உடையது. இதற்கு விளக்கமும் உரையும் செய்தவர் சிவஞான முனிவர். வடமொழியில் சிவாக்கிய முனிவர் செய்த பாஷியத்தை, சிவஞான முனிவர் தமிழில் மொழி பெயர்த்தார்.

No comments:

Post a Comment