சாகம் என்றால் சாகினி என்னும் சிறுகீரை, வெள்ளாடு, தேக்குமரம்.
பாகல் என்றால் காரவல்லி என்னும் பாகற்கொடி, பலாமரம்.
யூகம் என்றால் கருங்குரங்கு, உட்பொருள் அறிதல், தர்க்கம்.
நாகம் என்றால் ஆகாயம், குரங்கு, புன்னைமரம், நல்ல தூசு என்னும் நல்ல ஆடை, மலை, பாம்பு, யானை என்றும் பெயர் உண்டு.
பாகல் என்றால் காரவல்லி என்னும் பாகற்கொடி, பலாமரம்.
யூகம் என்றால் கருங்குரங்கு, உட்பொருள் அறிதல், தர்க்கம்.
நாகம் என்றால் ஆகாயம், குரங்கு, புன்னைமரம், நல்ல தூசு என்னும் நல்ல ஆடை, மலை, பாம்பு, யானை என்றும் பெயர் உண்டு.
"சாகஞ்சாகினி வெள்ளாடு தேக்கெனுந் தருவுமாமே
பாகலே காரவல்லி பலாவென்று பகரலாமே
யூகமே கருங்குரங்கோடுட் பொருளுணர் தறர்க்கம்
நாகம் விண் குரங்கு புன்னை நற்றூசு மலை பாம்பியானை."
No comments:
Post a Comment