Wednesday, August 12, 2015

பரதவருஷம்

பரதவருஷம் என்றால் பரதகண்டம் என்றே பொருள்.

இது நான்கு கண்டங்களைக் கொண்டது. விதேகம், ரேபதம், மத்தியம், பரதம் என நான்கு கண்டங்களை உள்ளடக்கியதாம்.

விதேகம் என்ற பகுதி இமயத்துக்கு மேலே உள்ள பகுதிகள்.

ரேபதம் என்ற பகுதி இமயத்துக்கு கீழே உள்ள பகுதிகள்.

மத்தியம் என்பது இமயத்துக்கும் விந்தியத்துக்கும் நடுவில் உள்ள பகுதிகள்.

பரதம் என்பது விந்தியத்துக்கு தெற்கே உள்ள பகுதியாகும்.

ஆக இந்த நான்கும் சேர்ந்தே பரதகாண்டம் அல்லது பரதவருஷம் என்று பெயராம்.

No comments:

Post a Comment