சங்கரன் என்னும் சிவனுக்கும் ஆறு தலைகள்;
சுப்பிரமணியக் கடவுளான சண்முகத்துக்கும் ஆறுதலைகள்;
ஐங்கரன் என்னும் விநாயகருக்கு ஆறு தலைகள்;
சங்கைக் கையில் பிடித்திருக்கும் விஷ்ணுவுக்கு தலையிலே பாற்கடல் இருக்கிறது;
சிவனுடைய திருவடியைத் துதிப்பவர்களுக்கு மனவருத்தம் தணிப்பதற்கு அதாவது ஆறுதலை தர முடியும் என்று நீ கண்டுகொள்வாயாக!
சுப்பிரமணியக் கடவுளான சண்முகத்துக்கும் ஆறுதலைகள்;
ஐங்கரன் என்னும் விநாயகருக்கு ஆறு தலைகள்;
சங்கைக் கையில் பிடித்திருக்கும் விஷ்ணுவுக்கு தலையிலே பாற்கடல் இருக்கிறது;
சிவனுடைய திருவடியைத் துதிப்பவர்களுக்கு மனவருத்தம் தணிப்பதற்கு அதாவது ஆறுதலை தர முடியும் என்று நீ கண்டுகொள்வாயாக!
"சங்கரற்கு மாறுதலை சண்முகற்கு மாறுதலை
ஐங்கரற்கு மாறுதலை யானவே -- சங்கைப்
பிடித்தோற்கு மாறுதலை பித்தனார் பாதம்
படித்தோர்க்கு மாறுதலை பார்."
(காளமேகப் புலவரின் பாடல்)
No comments:
Post a Comment