Saturday, August 29, 2015

திருக்கஞ்சனூர்


திருக்கஞ்சனூர்

இது காவிரிக் கரையில் உள்ள சிவஸ்தலம். 

ஒரு மணப்பெண், மணக்கோலம் பூண்டு, அழகிய கூந்தலுடன் மணமேடைக்கு வருகிறாள். அப்போது சிவன் மறுவேடத்தில் வந்து அந்தப் பெண்ணின் கூந்தலைக் கேட்கிறாள். ஏதும் கூறாமல், அவளின் தந்தை, அவளின் அழகிய கூந்தலை கொய்து (அறுத்து) கொடுத்தார். அவளின் தந்தையின் பெயர் மானக்கஞ்சாற நாயனார். 

இந்த சிவஸ்தலத்தில்தான், ஹரதத்தாசாரியார் பிறந்தார். 
இந்த ஹரதத்தாசாரியார்தான் பழுக்க காய்ச்சிய இருப்புப்படிகளில் ஏறி சிவனை தரிசித்தவர். 

இந்த சிவன் அக்கினி ரூபத்தில் இருப்பவர். 
இங்குள்ள அம்மை "கற்பகநாயகி" என்னும் பெயர் கொண்டவள்.   

No comments:

Post a Comment