கல்லேன் சுருதி நலம்புரியக்
கருதேன் பாவம் கசந்திடேன்
பொல்லே னெனினும் வந்தடைந்தேன்
போகேன் கபாடந் திறமினோ.
கல்லேன் சுருதி = சுருதி என்னும் வேதத்தை படிக்கவில்லை;
நலம் புரியக் கருதேன் = நல்லது செய்ய நினைக்கவில்லை;
பாவம் கசந்திடேன் = பாபம் செய்வதை வெறுக்கவில்லை;
பொல்லேன் எனினும் = இப்படிப்பட்ட பொல்லதவன் ஆனாலும்;
வந்தடைந்தேன் = (இறைவனே) உன்னை வந்து அடைந்திருக்கிறேன்;
போகேன் = (உன்னைவிட்டு) திரும்பி போகமாட்டேன்;
கபாடம் திறமின் = கதவை திறப்பீராக கடவுளே!
கருதேன் பாவம் கசந்திடேன்
பொல்லே னெனினும் வந்தடைந்தேன்
போகேன் கபாடந் திறமினோ.
கல்லேன் சுருதி = சுருதி என்னும் வேதத்தை படிக்கவில்லை;
நலம் புரியக் கருதேன் = நல்லது செய்ய நினைக்கவில்லை;
பாவம் கசந்திடேன் = பாபம் செய்வதை வெறுக்கவில்லை;
பொல்லேன் எனினும் = இப்படிப்பட்ட பொல்லதவன் ஆனாலும்;
வந்தடைந்தேன் = (இறைவனே) உன்னை வந்து அடைந்திருக்கிறேன்;
போகேன் = (உன்னைவிட்டு) திரும்பி போகமாட்டேன்;
கபாடம் திறமின் = கதவை திறப்பீராக கடவுளே!
No comments:
Post a Comment