சூதர்
இவர்களை "வந்தியர்" என்றும் "சூதர்" என்றும் தமிழில் அழைக்கின்றனர்.
வியாசரின் சீடர்களில் ஒருவரான சூதர் என்னும் ரிஷி, நைமிசாரணிய வனத்தில் இருந்த முனிவர்களுக்கு எல்லாப் புராணங்களையும் உபதேசித்தாராம்.
அவரின் வழி வந்தவர்கள் சூதமாகதர் என்று அழைக்கப் படுகின்றனர். இந்த சூதமாகதர்கள், அரசர்களுடன் இருப்பார்களாம். அரசர்களுக்கு உற்சாகம் அளிப்பதற்காக, இந்த புராணங்களையும் அதில் உள்ள கதைகளையும் பாடல்களாகப் பாடி மகிழ்விப்பார்களாம்.
No comments:
Post a Comment