ஆறாக் கொடிய பசிதாக
மடங்கத் தணிய வருளளிக்கும்
மாறக் கருணை வரதன்பால்
வந்தேன் கபாடந் திறமினோ.
ஆறாக் கொடிய பசி தாகம் அடங்கத் தணிய = ஆறுதல் படுத்தமுடியாத கொடுமையான பசியும், தாகமும் அடங்கி குறைய;
அருள் அளிக்கும் = இறைவன் அருளை வழங்கும்;
மாறாக் கருணை வரதன் பால் வந்தேன் = மாறாத கருணை உடைய இறைவனை நாடி வந்திருக்கிறேன்;
கபாடம் திறமின் = உன் அன்புக் கதவைத் திறப்பாயாக கடவுளே!
மடங்கத் தணிய வருளளிக்கும்
மாறக் கருணை வரதன்பால்
வந்தேன் கபாடந் திறமினோ.
ஆறாக் கொடிய பசி தாகம் அடங்கத் தணிய = ஆறுதல் படுத்தமுடியாத கொடுமையான பசியும், தாகமும் அடங்கி குறைய;
அருள் அளிக்கும் = இறைவன் அருளை வழங்கும்;
மாறாக் கருணை வரதன் பால் வந்தேன் = மாறாத கருணை உடைய இறைவனை நாடி வந்திருக்கிறேன்;
கபாடம் திறமின் = உன் அன்புக் கதவைத் திறப்பாயாக கடவுளே!
No comments:
Post a Comment