Thursday, August 13, 2015

அனந்தனே சிவன்....

அனந்தனே சிவன்....

அனந்தன் = சிவன், திருமால், சேடன், பலபத்திரன், அருகன்.
அனந்தம் = அளவின்மை, பொன், ஆகாயம்.
அனங்கம் = இருவாட்சி, மல்லிகை.
தனஞ்செயன் = அருச்சுனன், நெருப்பு, தச வாயுக்களுள் ஒன்று.

"அனந்தனேசிவன் மால் சேடன லாயுதனருகனைந்தே
அனந்தமே முடிவிலா மையாடகம் விண்முப்பேரே
அனங்கமேயிருவாட்சிப் பேராகுமல்லிகைக்குமப்பேர்
தனஞ்செயன் பார்த்தனே செந்தழலொரு காற்றுமாமே."

No comments:

Post a Comment