Monday, August 3, 2015

வைதரணி

வைதரணி:

யம லோகத்தில் உள்ள ஒரு ஆறு இது. இந்த நதியை எளிதில் கடக்க வேண்டும் என்பதற்காக பசுமாட்டை தானமாகக் கொடுப்பார்களாம். 

மிகத் தள்ளாத வயதில் உயிர் பிரியாமல் இழுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு இந்த ஆறுதான் தடையாக இருக்குமாம்.

No comments:

Post a Comment