Friday, August 28, 2015

கீற்றைப் புனைந்த

கந்தரலங்காரம்

பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னை ப்ரபஞ்சமென்னுஞ்  
சேற்றைக் கழியவழிவிட்டவா செஞ்சடாடவிமே
லாற்றைப் பணியை பிதழியைத் தும்பையையம்புலியின் 
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.

No comments:

Post a Comment