கந்தரலங்காரம்
பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னை ப்ரபஞ்சமென்னுஞ்
சேற்றைக் கழியவழிவிட்டவா செஞ்சடாடவிமே
லாற்றைப் பணியை பிதழியைத் தும்பையையம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.
பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னை ப்ரபஞ்சமென்னுஞ்
சேற்றைக் கழியவழிவிட்டவா செஞ்சடாடவிமே
லாற்றைப் பணியை பிதழியைத் தும்பையையம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.
No comments:
Post a Comment