தானங்கள்
மூன்று வகை தானங்கள்:
உத்தமதானம், மத்திம தானம், அதமதானம்.
உத்தமதானம் = தருமவழியால் சம்பாதித்து சேர்த்து வைத்திருக்கும் பொருளை, மனதை அடக்கி தவம் செய்பவரிடம் சென்று பெற்றுக் கொள்க என்று வேண்டி தாழ்ந்து கொடுத்து மகிழ்வது.
மத்திமதானம் = அங்கம் குறை உடையவர்களுக்கும், பெண்களுக்கும், செவிடர்களுக்கும், வறியவர்களுக்கும் கொடுத்து உதவுவது.
அதமதானம் = அன்பு, புகழ், கண்ணோட்டம், அச்சம், கைம்மாறு, பிறிதுகாரணம் இவைகளுக்காக கொடுத்தல்.
No comments:
Post a Comment