Thursday, August 13, 2015

சூத்திரங்கள்

சூத்திரங்கள்
சூத்திரங்கள் மொத்தம் 18.
சுபம், அசுபம் முதலிய காரியங்களை செய்வது குறித்த விதிகளைக் கூறுவது இந்த சூத்திரங்கள்.
இந்த 18 சூத்திரங்கள்;
போதாயனம்
ஆபஸ்தம்பம்
சத்தியாஷாடம்
திராஹியாயனம்
அகஸ்தியம்
 சாகல்லியம்
ஆசுவலாயனம்
சாம்பவீயம்
காத்தியாயனம்
 வைகானசம்
 சௌனகீயம்
 பாரத்துவாசம்
 அக்கினவைசியம்
 ஜைமினீயம்
 வாதூலம்
 மாத்தியந்தினம்
 கௌண்டின்னியம்
 கௌஷதகம்
 ஹிரணியகேசி.

No comments:

Post a Comment