ஜைனர் சமணரில் ஒரு பிரிவினர்; (Jain)
வேதங்களை நம்பாதவர்கள் என்று இவர்களைக் கூறுவர்; எந்த ஜீவனுக்கும் இம்சை
செய்யாமல் வாழ்வேண்டும் என்பதே இவர்களின் தலையாக கொள்கை; கொல்லா
விரதம் முக்கிய கொள்கையாக கைக்கொள்ளப் படுகிறது; இவர்கள்
இரவில் உணவு உண்ண மாட்டார்கள்; இவர்களின் கடவுள் அருகதேவர்;
இவர்களில் இரண்டு பிரிவினர் உண்டு;
1) திகம்பரர்
2) சுவேதாம்பரர்
திகம்பரர்:
திகம்பர் என்றால் திக்குகளை ஆடையாக நினைப்பவர்கள்; அல்லது ஆடையே அணியாத
அம்மணவாசிகள்;
சுவேதாம்பரர்:
சுவேதாம்பரர் என்ற வகை ஜைனர்கள் வெள்ளை உடை
உடுத்தி இருப்பவர்கள்;
**
No comments:
Post a Comment