Monday, February 1, 2016

வெங்கூற்றன் விடுங்கயிற்றால்...

கந்தரலங்காரம்

அழித்துப் பிறிக்க ஒட்டா அயில் வேலன் கவியை என்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றீல் எரி மூண்ட தென்ன
விழித்துப் புகையெழப் பொங்கு வெங்கூற்றன் விடுங்கயிற்றால்

கழுத்திற் சுருக்கிட்டு இழுக்கு மன்றோ கலி கற்கின்றதே.--(2)

No comments:

Post a Comment