Monday, February 1, 2016

கண்டு கொண்டேன்

கந்தரலங்காரம்

அடவருணைத் திருக் கோபுரத்தே யந்த வாயிலுக்கு
வடவருகில் சென்று கண்டு கொண்டேன் வருவார் தலையில்
றடபட என படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கைக்

கட தட கும்பக் களிற்று இளைய களிற்றினையே.

No comments:

Post a Comment