கிருஷ்ணா
Monday, February 1, 2016
செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே
கந்தரலங்காரம்
பெரும் பைம்புனத்தினுள் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை மெய்யன்பினான் மெல்ல மெல்ல உள்ள
வரும் புந்தனிப் பரமானந்தம் தித்தித் தறிந்தவன் றே
கரும்பும் துவர்த்துச் செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே.--(6)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment