Tuesday, February 2, 2016

வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று

கந்தரலங்காரம்

தேனென்று பாகென்று வழிக் கொணா மொழித் தெய்வ வள்ளி
கோனன்று எனக்கு உபதேசித்த ஒன்றுண்டு கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று

தானன்று நானன்ற சரீரியன்று சரீரியன்றே--(9) 

No comments:

Post a Comment