Tuesday, February 23, 2016

கந்தரலங்காரம்-6

கந்தரலங்காரம்-6

பெரும் பைம்புனத்திலுள் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்புங் குமரனை மெய் அன்பினால் மெல்ல மெல்ல உள்ள
வரும்புந் தனிப் பரமானந்தம் தித்தித்து அறிந்த அன்றே
கரும்புந் துவர்த்துச் செந்தேனும் புளித்துக் கைத்ததுவே.

(கந்தரலங்காரம்-6) 

No comments:

Post a Comment