Tuesday, February 2, 2016

சேவடி நீட்டும் பெருமாண் மருகன்...

கந்தரலங்காரம்

தாவடியோட்டு மயிலும் தேவர் தலையிலும் என்
பாவடி ஏட்டிலும் பட்ட தன்றோ படி மாவலி பான்
மூவடி கேட்ட அன்று மூதண் கூட முகடு முட்டச்
சேவடி நீட்டும் பெருமாண் மருகன் தன் சிற்றடியே--(15)


No comments:

Post a Comment