Wednesday, February 24, 2016

கந்தரலங்காரம்-10

கந்தரலங்காரம்-10

சொல்லுகைக்கில்லை என்று எல்லாம் இழந்து சும்மா இருக்கும்
எல்லையுள் செல்ல எனை விட்டவா இகல் வேலன் நல்ல
கொல்லியைச் சேர்கின்ற சொல்லியைக் கல்வரை கொவ்வைச் செவ்வாய்
அல்லியை புல்கின்ற மால்வரைத் தோள் அண்ணல் வல்லபமே.


(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம்-10) 

No comments:

Post a Comment