கந்தரலங்காரம்-5
திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற்பாவை
திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டில் ஏறி அறுவர் கொங்கை
விரும்பிக் கடல் அழக் குன்று அழச் சூரர் அழ விம்மி அழும்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவன் என்று ஓதும்
குவலயமே.
(கந்தரலங்காரம்-5)
No comments:
Post a Comment