Monday, February 1, 2016

இமைப் பொழுதினிற் கொன்றவனே

கந்தரலங்காரம்

ஒர ஒட்டா ஒன்றை உன்ன ஒட்டா மலரிட்டு உன தாள்
சேர ஒட்டா ஐவர் செய்வதென் யான் சென்று தேவருய்யச்
சோர நிட்டூரனைச் சூரனைக் காருடல் சோரி கக்க

கூர கட்டாரி இட்டோர் இமைப் பொழுதினிற் கொன்றவனே.--(4)

No comments:

Post a Comment