Monday, February 1, 2016

குறிஞ்சிக் கிழவன் என்றோதும் குவலயமே

கந்தரலங்காரம்

திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற்பாவை திருமலைப்பா
அருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறி அறுவர் கொங்கை
விரும்பிக் கடல் அழ குன்று அழ சூரர் அழ விம்மி அழும்

குருத்தைக் குறிஞ்சிக் கிழவன் என்றோதும் குவலயமே.--(5)

No comments:

Post a Comment