கிருஷ்ணா
Monday, February 1, 2016
குறிஞ்சிக் கிழவன் என்றோதும் குவலயமே
கந்தரலங்காரம்
திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற்பாவை திருமலைப்பா
அருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறி அறுவர் கொங்கை
விரும்பிக் கடல் அழ குன்று அழ சூரர் அழ விம்மி அழும்
குருத்தைக் குறிஞ்சிக் கிழவன் என்றோதும் குவலயமே.--(5)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment