Tuesday, February 2, 2016

எல்லையுள் செல்ல எனை விட்டவா...

கந்தரலங்காரம்

சொல்லுக்கில்லை என்று எல்லா இழந்து சும்மா இருக்கும்
எல்லையுள் செல்ல எனை விட்டவா விகல் வேலனல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரை கொவ்வைச் செவ்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்ணல் வல்லபமே--(10)


No comments:

Post a Comment