கிருஷ்ணா
Tuesday, February 23, 2016
கந்தரலங்காரம்-1
கந்தரலங்காரம்-1
பேற்றைத் தவம் சற்று மில்லாத என்னை ப்ரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழிவிட்டவா செஞ் சடாடவிமேல்
ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் க்ருபாகரனே.
(கந்தரலங்காரம்-1)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment