கிருஷ்ணா
Monday, February 1, 2016
இதழியைத் தும்பையை
கந்தரலங்காரம்
பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப் பஞ்ச மென்னும்
சேற்றைக் கழிய வழி விட்டவா செஞ் சடாடவிமே
லாற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே. --(1)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment