Monday, February 1, 2016

இதழியைத் தும்பையை

கந்தரலங்காரம்

பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப் பஞ்ச மென்னும்
சேற்றைக் கழிய வழி விட்டவா செஞ் சடாடவிமே
லாற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்

கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே. --(1)

No comments:

Post a Comment