Monday, February 1, 2016

தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே

கந்தரலங்காரம்

தேரணி இட்டுப் புரமெரித்தான்  மகன் செங்கையில் வேல்
கூரணி இட்ட அணுவாகிக் கிரௌஞ்சம் குலைந்தாக்கர்
நேரணி இட்ட வளைந்த கடக நெளிந்தது சூர்ப்

பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.--(3)

No comments:

Post a Comment