கிருஷ்ணா
Tuesday, February 2, 2016
அளியில் விளைந்ததோர் ஆனந்தத் தேனை...
கந்தரலங்காரம்
ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்து உச்சியன் மேல்
அளியில் விளைந்ததோர் ஆனந்தத் தேனை அனாதியிலே
வெளியில் விளைந்த வெறும் பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தெளிய விளம்பியவா முகம் ஆறுடைத் தேசிகனே--(8)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment