கிருஷ்ணா
Tuesday, February 23, 2016
கந்தரலங்காரம்-3
கந்தரலங்காரம்-3
தேரணி இட்டுப் புரம் எரித்தான் மகன் செங்கையில் வேல்
கூரணி இட்ட அணுவாகிக் கிரௌஞ்சம் குலைந்து அரக்கர்
நேரணி இட்டு வளைந்த கடக நெளிந்தது சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.
(கந்தரலங்காரம்-3)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment