Tuesday, February 23, 2016

கந்தரலங்காரம்-3

கந்தரலங்காரம்-3

தேரணி இட்டுப் புரம் எரித்தான் மகன் செங்கையில் வேல்
கூரணி இட்ட அணுவாகிக் கிரௌஞ்சம் குலைந்து அரக்கர்
நேரணி இட்டு வளைந்த கடக நெளிந்தது சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.

(கந்தரலங்காரம்-3)

No comments:

Post a Comment