கந்தரலங்காரம்-7
சளத்திற் பிணிபட்டு அசட்டுக் கிரியைக்குள்
தவிக்கும் என்றன்
உளத்தில் ப்ரமத்தைத் தவிர்ப்பாய் யவுணர் உரத்து
உதிரக்
குளித்தில் குதித்துக் குளித்துக் களித்துக்
குடித்து வெற்றிக்
களத்தில் செருக்கிக் கழுதாட வேல் தொட்ட காவலனே.
(கந்தரலங்காரம்-7)
No comments:
Post a Comment