Tuesday, February 2, 2016

திருவரைக் கிங்கிணி ஓசை படத் திடுகிட்ட அரக்கர்...

கந்தரலங்காரம்

ஒருவரைப் பங்கிலுடையாள் குமாரனுடை மணிசேர்
திருவரைக் கிங்கிணி ஓசை படத் திடுகிட்ட அரக்கர்
வெருவரத்திக்குச் செவிடு பட்டு எட்டு வெற்புங் கனகப்
பருவரைக் குன்றும் அதிர்ந்தன தேவர் பயங்கெட்டதே--(13)


No comments:

Post a Comment