கந்தரலங்காரம்-2
அழித்துப் பிறக்க ஒட்டா அயில் வேலன் கவியை
அன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீர் எரி மூண்டதென்ன
விழித்துப் புகை எழப் பொங்கு வெங்கூற்றன்
விடுங்கயிற்றில்
கழுத்திற் சுருக்கிட்டு இழுக்குமன்றோ கவி
கற்கின்றதே.
(கந்தரலங்காரம்-2)
No comments:
Post a Comment