Tuesday, March 15, 2016

குமரா நம


“குமரா நம”

குமரா நம என்று கூறினார் ஓர்கால் 
அமராவதி ஆள்வர் அன்றி யமராஜன் 
கைபுகுதார் போரூரன் கால்புகுவார் தாய் உதரப் 
பைபுகுதார் சேதாரம் பயம்.

(‘குமரா நம’ என ஓதுபவர்கள், தேவர்கள் வாழும் அமராவதியில் வாழும் பேறு கிடைக்கும்; யமன் நெருங்க மாட்டான்; போரூர் முருகன் திருவடி அருள் கிடைக்கும்; எந்த தாயின் வயிற்றிலும் பிறக்கும் பிறவி என்பதே இல்லையாம்; எனவே பயம் தேவையில்லை;)

No comments:

Post a Comment