Thursday, March 31, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-46

(சர்வ சிருஷ்டி)

ஆதியோடு அந்தம் இலாத பாரபரம்
போதமதாகப் புணரும் பராபரை
சோதி அதனில் பரம் தோன்றத் தோன்றுமாம்
தீதில் பரை அதன்பால் திகழ் நாதமே!

ஆதியொ டந்த மிலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதிய தனிற்பரந் தோன்றத் தோன்றுமாந்
தீதில்ப ரையதன் பாற்ற்றிகழ் நாதமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-46)


No comments:

Post a Comment