(அடிமுடி தேடல்)
சேவடி ஏத்தும் செறிவுடை வானவர்
மூவடி தா என்றான் முனிவரும்
பா அடியாலே பதம் செய் பிரமனும்
தாவடி இட்டுத் தலைப்பு எய்தும் வாறே!
சேவடி யேத்துஞ் செறிவுடை வானவர்
மூவடி தாவென் றானு முனிவரும்
பாவடி யாலே பதஞ்செய் பிரமனுந்
தாவடி யிட்டுத் தலைப்பெய்தும்
வாறே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-41).
No comments:
Post a Comment