(அடிமுடி தேடல்)
ஆலிங்கனம் செய்து எழுந்த பரஞ்சுடர்
மேல் இங்ஙன் வைத்ததோர் மெய்ந் நெறி முன் கண்
பால் இங்ஙனம் செய்து உலகம் வலம் வரும்
கோல் இங்கனம் அஞ்ச அருள் கூடலும் ஆமே!
ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்
மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முன்கண்
பாலிங் ஙனஞ்செய் துலகம் வலம்வருங்
கோலிங்க னமஞ்சருள் கூடலு மாமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-43)
No comments:
Post a Comment