(பிரளயம்)
தண் கடல் விட்ட தமர் அருந் தேவரும்
எண் கடல் சூழ் எம் பிரான் என்று இறைஞ்சுவர்
விண் கடல் செய்தவர் மேலெழுந்து அப்புறம்
கண் கடல் செய்யும் கருத்தறிவாரே!
தண்கடல் விட்ட தமரருந் தேவரு
மெண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சுவர்
விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்
கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-29)
No comments:
Post a Comment