Tuesday, March 29, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-26

தெளிந்தார் கலங்கினும் நீ கலங்காதே
அளிந்து ஆங்கு அடைவது எம் ஆதிப் பிரானை
விளிந்தான் அத் தக்கன் அவ் வேள்வியை வீயச்
சுளிந்து ஆங்கு அருள் செய்த தூய் மொழியானே!

தெளிந்தார் கலங்கினு நீகலங் காதே
யளிந்தாங் கடைவதெம் மாதிப் பிரானை
விளிந்தா னத்தக்கனவ வேள்வியை வீயச்
சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-26)

No comments:

Post a Comment