Monday, March 28, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-13

அகத்திய மூலம் திருமந்திரம்

திரிகின்ற முப்புரஞ் சென்ற பிரானை
அரிய நன்று எண்ணி அயர்வுற வேண்டாம்
பரிவுடையாளர்க்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறிவானே!---(13) 

No comments:

Post a Comment